​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடிநீர் பஞ்சத்தை அரசு தீர்க்காவிட்டால் அ.தி.மு.க போராட்டம் நடத்தும் - விஜயபாஸ்கர்

Published : Apr 25, 2024 4:19 PM

குடிநீர் பஞ்சத்தை அரசு தீர்க்காவிட்டால் அ.தி.மு.க போராட்டம் நடத்தும் - விஜயபாஸ்கர்

Apr 25, 2024 4:19 PM

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்தை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும், தானே தரையில் அமர்ந்து போராடுவேன் என்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக  சார்பில் அண்ணா சிலை அருகே கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.