​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கச்சத்தீவை யாரும் எடுக்கவில்லை, யாரும் தாரைவார்க்கவில்லை: ப.சிதம்பரம்

Published : Apr 16, 2024 7:10 PM

கச்சத்தீவை யாரும் எடுக்கவில்லை, யாரும் தாரைவார்க்கவில்லை: ப.சிதம்பரம்

Apr 16, 2024 7:10 PM

கச்சத்தீவு விவகாரம் ஒரு அரசியல் சித்து விளையாட்டு என்பதும், 50 ஆண்டுகளுக்கு முன்னால் முடிந்த பிரச்சனை என்பதும் பாஜகவினருக்கு தெரியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

சிவகங்கை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கச்சத்தீவு குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் எதுவும்  குறிப்பிடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.