​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவர்கள் சிறைபிடிப்பு

Published : Mar 15, 2024 8:52 AM

நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவர்கள் சிறைபிடிப்பு

Mar 15, 2024 8:52 AM

நாகை மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு

நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவர்கள் சிறைபிடிப்பு

எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை நடவடிக்கை

கைது செய்யப்பட்ட மீனவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு