​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கை அழைத்துச் செல்லப்படும் முருகன், ராபரட் பயாஸ், ஜெயக்குமார்... பாஸ்போர்ட் பெற அனுமதிக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு தகவல்

Published : Mar 12, 2024 4:01 PM

இலங்கை அழைத்துச் செல்லப்படும் முருகன், ராபரட் பயாஸ், ஜெயக்குமார்... பாஸ்போர்ட் பெற அனுமதிக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு தகவல்

Mar 12, 2024 4:01 PM

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், ராபரட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரும்  பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திற்கு நாளை அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இந்த தகவலை தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து காவல்துறை அனுமதிக்கக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.