​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கன்னியாகுமரியில் கிணற்றுக்குள் விழுந்த இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்ற இருவர் பலி

Published : Mar 11, 2024 3:30 PM

கன்னியாகுமரியில் கிணற்றுக்குள் விழுந்த இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்ற இருவர் பலி

Mar 11, 2024 3:30 PM

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே லெட்சுமி புரத்தில் கிணற்றுக்குள் விழுந்த இருசக்கர வாகனத்தை மீட்பதற்காக செங்கல் சூளை தொழிலாளி ஸ்ரீலிங்கம் மற்றும் பக்கத்து வீட்டு செல்வன் ஆகியோர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி தேடும் போது பெட்ரோல் கசிவால் மூச்சுத் திணறி நீருக்குள் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடல்களை மீட்ட அஞ்சு கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.