​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவையில் மிட்டாய் என நினைத்து அதிகமான சத்துமாத்திரை சாப்பிட்ட 6வயது சிறுமி உயிரிழப்பு

Published : Mar 09, 2024 10:00 AM

கோவையில் மிட்டாய் என நினைத்து அதிகமான சத்துமாத்திரை சாப்பிட்ட 6வயது சிறுமி உயிரிழப்பு

Mar 09, 2024 10:00 AM

கோவை சிங்காநல்லூரில் அதிகமான சத்து மாத்திரை உட்கொண்டதால் மாணவி தியாஸ்ரீ என்ற 6வயது மாணவி உயிரிழந்ததாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

இது காலாவதியான மருந்துதானா என்றும் விசாரிக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.