​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் தேவை - எஸ்.பி.ஐ

Published : Mar 05, 2024 6:11 AM

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் தேவை - எஸ்.பி.ஐ

Mar 05, 2024 6:11 AM

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றத்திடம் பாரத ஸ்டேட் வங்கிமேலும் அவகாசம் கோரியுள்ளது .

இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவில் எஸ்பிஐ மூலம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட பத்திரங்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை காலக்கெடுவை நீட்டிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் நாளைக்குள் தேர்தல் ஆணையத்திற்கு விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு எஸ்பிஐயிடம் உத்தரவிட்டிருந்தது.