​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் திடீர் புகையால் பதற்றமடைந்து கீழே இறங்கி பயணிகள்

Published : Feb 13, 2024 11:16 AM

சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் திடீர் புகையால் பதற்றமடைந்து கீழே இறங்கி பயணிகள்

Feb 13, 2024 11:16 AM

வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரை ரயில்நிலையம் நோக்கி வந்த மின்சார ரயிலின் கடைசி பெட்டியில் திடீரென புகை வந்ததால், செஞ்சிபனப்பாக்கம் பகுதியில் ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், பயணிகள் பதற்றமடைந்து கீழே இறங்கினர்.

கார்டு பெட்டியின் அடியில் உள்ள பிரேக் பெயிண்டிங் பெட்டியில் ஏற்பட்ட கோளாறினால் ரயில் சக்கரம் சுற்றாததால், சக்கரத்திற்கும் பிரேக்கிற்கும் இடையே உராய்வு ஏற்பட்டு புகை வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 20 நிமிட தாமதத்திற்கு பிறகு வழக்கமாக இயக்கப்படும் வேகத்தை விட குறைவான வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது.