​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லியில் விவசாயிகளின் பேரணியைத் தடுக்க போலீசார் எல்லைகளில் தடுப்புகள் அமைத்து பலத்த பாதுகாப்பு

Published : Feb 12, 2024 7:42 AM

டெல்லியில் விவசாயிகளின் பேரணியைத் தடுக்க போலீசார் எல்லைகளில் தடுப்புகள் அமைத்து பலத்த பாதுகாப்பு

Feb 12, 2024 7:42 AM

டெல்லியை நோக்கி நாளை ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக திரண்டு வருவதைத் தடுக்க எல்லைகளை சீல் வைத்த போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

டெல்லியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து 25 ஆயிரம் விவசாயிகள் 5 ஆயிரம் டிராக்டர்களில் அணி திரள்வதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

டெல்லியின் எல்லைப்பகுதிகளில் டிராக்டர் ,பேருந்துகள், கனரக வாகனங்களுக்கு வரும் 11ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.