​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலீடு செய்யும் நகைக்கு மாதம்தோறும் வட்டி தருவதாகக் கூறி மோசடி? - மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்

Published : Feb 11, 2024 10:24 AM

முதலீடு செய்யும் நகைக்கு மாதம்தோறும் வட்டி தருவதாகக் கூறி மோசடி? - மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்

Feb 11, 2024 10:24 AM

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி மணப்புரம் நகைக் கடன் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட தங்கத்துக்கு, 2 ஆண்டுகளாக 2 ஆயிரம் ரூபாய் வட்டி தந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக வட்டித் தொகை தரவில்லை எனக் கூறி, வாடிக்கையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நகையை வாங்கிய அடுத்த மாதத்தில் இருந்து வேறு பெயரில் அடமானம் வைத்துள்ளனர் என வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து கேட்டபோது, மணப்புரம் நகைக்கடன் நிறுவனத்தினர் உரிய பதிலை அளிக்கவில்லை.