​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டதாக ஆணையர் அறிவிப்பு

Published : Jan 12, 2024 4:41 PM

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டதாக ஆணையர் அறிவிப்பு

Jan 12, 2024 4:41 PM

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் பொருட்டு நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் அம்முயற்சி கைவிடப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், சட்ட விதிகளின்படி அடுத்த ஓராண்டுக்கு மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியாது எனவும் கூறினார்.