​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
''தி.மு.க. மீது மக்களுக்கு கோபம் வரும்போதெல்லாம் இந்தி எதிர்ப்பு பற்றி பேசுவார்கள்'' - அண்ணாமலை குற்றச்சாட்டு

Published : Oct 15, 2022 6:18 PM

''தி.மு.க. மீது மக்களுக்கு கோபம் வரும்போதெல்லாம் இந்தி எதிர்ப்பு பற்றி பேசுவார்கள்'' - அண்ணாமலை குற்றச்சாட்டு

Oct 15, 2022 6:18 PM

தி.மு.க. மீது மக்களுக்கு கோபம் வரும்போதெல்லாம் அக்கட்சியினர் இந்தி எதிர்ப்பு பற்றி பேசுவார்கள் என்றும், அரசுப் பள்ளியில் கூட அக்கட்சியால் தமிழைக் கட்டாயமாக்க முடியவில்லை என்றும் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், இந்தித் திணிப்பு எனும் பெயரில் தி.மு.க. நடத்தும் கபட நாடகத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் விரைவில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.