​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அக்னிபாத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறும் நிலையில், முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை..!

Published : Jun 19, 2022 1:30 PM

அக்னிபாத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறும் நிலையில், முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை..!

Jun 19, 2022 1:30 PM

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் டெல்லியில் இன்று மீண்டும் ஆலோசனை மேற்கொண்டார்.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் முப்படைகளின் தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை மேற்கொண்ட நிலையில் இன்று மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டார்.