​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் முதல் முறையாக குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு சப்ளை.. முதற்கட்டமாக 14 வீடுகளுக்கு விநியோகம்..!

Published : Jun 19, 2022 8:27 AM

தமிழகத்தில் முதல் முறையாக குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு சப்ளை.. முதற்கட்டமாக 14 வீடுகளுக்கு விநியோகம்..!

Jun 19, 2022 8:27 AM

தமிழகத்தில் முதல் முறையாக வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தை நாகப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் துவக்கி வைத்தார்.

திருமருகலை அடுத்த சீயாத்தமங்கை கிராமத்தில் முதற்கட்டமாக 14 வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு சப்ளை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தடையில்லா கேஸ் விநியோகம், பயன்பாட்டு கொள்ளளவை குறிக்கும் கருவிகள் உள்பட நவீன அம்சங்களில் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் சாதாராண சிலிண்டரை விட விலை மலிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.