​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"திமுக ஓராண்டு ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாகக் கெட்டுவிட்டது" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

Published : May 07, 2022 2:57 PM

"திமுக ஓராண்டு ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாகக் கெட்டுவிட்டது" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

May 07, 2022 2:57 PM

திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டு விட்டது என்றும் அதிமுக ஆட்சி காலத்தில் மேற்கொண்ட பணிகளுக்குத் தான் முதலமைச்சர் திறப்பு விழா காண்கிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஓராண்டு ஆட்சியில் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டவில்லை எனக் கூறியுள்ளார்.