​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுக ஆட்சியில் இரவு 10 மணிக்கு மேல் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது - இ.பி.எஸ்

Published : May 05, 2022 9:21 PM

அதிமுக ஆட்சியில் இரவு 10 மணிக்கு மேல் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது - இ.பி.எஸ்

May 05, 2022 9:21 PM

உழவுத்துறை மேம்பட வணிகர்கள் உறுதுணையாக உள்ளதாகவும், அதிமுக ஆட்சியில் வியாபாரிகள் அச்சுறுத்தலின்றி தொழில் செய்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநாட்டில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் வணிகர்களுக்கு பல்வேறு பயன்கள் கிடைத்ததாகவும், இரவு 10 மணிக்கு மேல் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.