​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் நள்ளிரவில் இலேசான நில அதிர்வு

Published : Apr 10, 2022 11:47 AM

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் நள்ளிரவில் இலேசான நில அதிர்வு

Apr 10, 2022 11:47 AM

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் நள்ளிரவில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 3 புள்ளி 2 ஆக பதிவாகிய இந்த நில அதிர்வு ராபர் நகருக்கு மேற்கு-தென் மேற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் 12 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக காந்திநகரில் உள்ள நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கட்ச் மாவட்டத்தில் பதிவாகிய 5ஆவது நில அதிர்வு இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ராபர், டுதாய் லேக்பட் பகுதிகளில்  நான்கு முறை நில அதிர்வுகள் பதிவாகி உள்ளது.