பொழுதுபோக்கு, விவசாயம், வானிலை உள்ளிட்ட பல தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வானொலி நிலையங்களும் முக்கிய பங்காற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
18 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதே...
ஆஸ்திரேலியாவில் மாயமான கதிர்வீச்சு அபாயமுள்ள கேப்சூலை அந்நாடு ஒருவாரம் கழித்து மீட்டது.
கதிரியக்க பாதிப்பு ஏற்பட்டால் தோல் சேதம் மற்றும் கதிர்வீச்சு நோயை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கடந்த வா...
ரயில்களில் வானொலி பொழுதுபோக்குகளை அறிமுகப்படுத்த வடக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் சதாப்தி, வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் தங்கள் பயணத்தின் போது வானொலி பொழ...
அரசு பள்ளி கட்டமைப்பை மேம்படுத்தத் தமிழகத்தின் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இளநீர் வியாபாரியான பெண்மணி ஒரு இலட்ச ரூபாய் நன்கொடை வழங்கியதை பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள பிரதமர், இப்படிச் செய்யப் பரந்...
ஆல் இந்தியா ரேடியோ, இன்று முதல் 6 அண்டை மொழிகளில் தனது நிகழ்ச்சிகளை கூடுதலாக இரட்டிப்பாக்கியுள்ளது !
அகில இந்திய வானொலி நிலையம் 6 அண்டை நாட்டு மொழிகளில் தனது நிகழ்ச்சிகளை இன்று முதல் இரட்டிப்பாக்கியுள்ளது.
நேபாளி சீனமொழி, திபெத்திய மொழி உள்பட ஆறு மொழிகளில் தலா ஒன்றரை மணி நேரமாக உள்ள ஒலிபரப்பு நேர...
ராமேஸ்வரம் பகுதியில் அன்றாடம் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை வெளி உலகத்துடன் இணைக்கும் பாலமாக விளங்கி வருகிறது “கடல் ஓசை எஃப் எம்” என்ற வானொலி பண்பலை.
மீனவர்களின் மேம்பாட்...
கடலில் மீன்பிடிக்கையில் வெளிநாட்டு ரேடியோ நிலையங்களின் நிகழ்ச்சிகளை கேட்டதற்காக வடகொரியாவில் மீன்பிடி படகுகளின் உரிமையாளர் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள்...