​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவில் குளத்தில் மூழ்கி 2 சகோதரிகள்... சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்ட பள்ளத்தில் சிறுமிகள் இறங்கியதாகத் தகவல்

Published : Oct 28, 2024 8:01 PM

கோவில் குளத்தில் மூழ்கி 2 சகோதரிகள்... சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்ட பள்ளத்தில் சிறுமிகள் இறங்கியதாகத் தகவல்

Oct 28, 2024 8:01 PM

புதுக்கோட்டை மாவட்டம் கண்ணக்கோன் பட்டியில் குளத்தைக் கடந்துச் செல்ல முயன்ற 2 சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பெற்றோர் இல்லாமல் தனியாக கோவிலுக்குச் சென்ற 14 வயதான காயத்ரி மற்றும் 4 வயதான கவி ஸ்ரீ இருவரும் குளத்தின் நடுவே உள்ள பள்ளத்தில் இறங்கி நடந்ததாக கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டதால் குளத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் இறங்கிய சிறுமிகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கிராமத்தினர் கூறுகின்றனர்.