​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக எல்லை தாண்டி மீன்பிடித்த நாகை மீனவர்கள் 12 பேர்க்கு நீதிமன்றக் காவல்

Published : Oct 28, 2024 6:23 AM

தமிழக எல்லை தாண்டி மீன்பிடித்த நாகை மீனவர்கள் 12 பேர்க்கு நீதிமன்றக் காவல்

Oct 28, 2024 6:23 AM

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையிரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை, நவம்பர் மாதம் 8ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதான மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டதோடு அவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டது.