​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருநெல்வேலியில் மூளைச்சாவு அடைந்த காவல் நிலைய உதவி ஆயிவாளரின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது ..

Published : Oct 26, 2024 2:07 PM

திருநெல்வேலியில் மூளைச்சாவு அடைந்த காவல் நிலைய உதவி ஆயிவாளரின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது ..

Oct 26, 2024 2:07 PM

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய சுப்பையா விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில், உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்ட அவரது உடலுக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றிய சுப்பையா கடந்த 24ஆம் தேதி பணியை முடித்து விட்டு டூவீலரில் செல்லும்போது நாய் குறுக்கே வந்ததால் அம்பாசமுத்திரம் அருகே விபத்தில் சிக்கினார்.