​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலம் மாநகராட்சி மேயர் தலைமையில் நடந்த மாமன்றக் கூட்டத்தில் கோரிக்கைகளை முன்வைத்த கவுன்சிலர்கள்

Published : Oct 25, 2024 8:56 PM

சேலம் மாநகராட்சி மேயர் தலைமையில் நடந்த மாமன்றக் கூட்டத்தில் கோரிக்கைகளை முன்வைத்த கவுன்சிலர்கள்

Oct 25, 2024 8:56 PM

சேலம் மாநகராட்சி கூட்ட அரங்கில், மேயர் சாரதா தேவி தலைமையில் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது.

மாநகரில் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும், சேலத்தாம்பட்டி ஏரியைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும், மாநகருக்கான சிறப்பு நிதியைப் பெற்றுத் தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை கவுன்சிலர்கள் முன்வைத்தனர்.