​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலம் ஆத்தூர் பகுதியில் பொதுப்பாதையைப் பயன்படுத்துவது பிரச்சனையில் கொலை செய்த நபரை போலீசார் கைது

Published : Oct 25, 2024 4:57 PM

சேலம் ஆத்தூர் பகுதியில் பொதுப்பாதையைப் பயன்படுத்துவது பிரச்சனையில் கொலை செய்த நபரை போலீசார் கைது

Oct 25, 2024 4:57 PM

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கல்பகனூர் முறப்பங்காடு பகுதியில் பொதுப்பாதையைப் பயன்படுத்துவது குறித்த பிரச்சனையில் முருகன் என்பவரைக் கொலை செய்ததாக சுப்பிரமணி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தங்களது நிலத்தை ஒட்டிய பொதுப்பாதையில் மரக்கன்றுகள் வைக்கும்போதும் வாகனங்களை கொண்டு செல்லும் போதும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.