​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published : Oct 25, 2024 1:09 PM

கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Oct 25, 2024 1:09 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும்  கனமழை காரணமாக கோதையாறு, பரளி ஆறு மற்றும் தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் ஆறுகளில்  குளிக்க பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டதுடன் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.