​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை எண்ணூரில் ஆற்று முகத்துவாரத்தில் தூர்வாரப்பட்ட மணல் திருட்டில் ஈடுபட்ட 10 லாரிகள் பறிமுதல்

Published : Oct 25, 2024 9:50 AM

சென்னை எண்ணூரில் ஆற்று முகத்துவாரத்தில் தூர்வாரப்பட்ட மணல் திருட்டில் ஈடுபட்ட 10 லாரிகள் பறிமுதல்

Oct 25, 2024 9:50 AM

சென்னை எண்ணூரில் ஆற்று முகத்துவாரத்தை தூர்வாரும் போது கிடைக்கும் மணலை உரிய அனுமதியின்றி ஏற்றிச் சென்றதாக 10 லாரிகளை திருவொற்றியூர் வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.

தூர்வாரும் போது கிடைக்கும் மணலை எடுப்பதற்கு எந்த அனுமதியும் வழங்கப்படாத நிலையில் இரவு நேரங்களில் லாரிகளில் மணல் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.