​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலை பறிமுதல்

Published : Oct 25, 2024 9:37 AM

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலை பறிமுதல்

Oct 25, 2024 9:37 AM

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,420 கிலோ பீடி இலையை தூத்துக்குடியில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

படகு மூலமாக கடத்தப்படுவதாக கிடைத்த தகவலில் சுங்கத்துறையினர் இ.சி.ஆர் சாலைக்கு சென்றபோது பீடி இலையை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை இனிகோ நகரில் நிறுத்தி விட்டு அதிலிருந்தவர்கள் தப்பி ஓடிய நிலையில் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.