​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்ரீபெரும்புதூரில் மாஸ்க் அணிந்து வந்து பைக்கை திருடி செல்லும் மர்ம நபர் - போலீஸ் விசாரணை.

Published : Oct 24, 2024 4:35 PM

ஸ்ரீபெரும்புதூரில் மாஸ்க் அணிந்து வந்து பைக்கை திருடி செல்லும் மர்ம நபர் - போலீஸ் விசாரணை.

Oct 24, 2024 4:35 PM

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தலைப்பாகை மற்றும் மாஸ்க் அணிந்தபடி வந்து வீட்டிற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.