​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனமழையால் சேதமடைந்த மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆணையர் நேரில் சென்று ஆய்வு..

Published : Oct 24, 2024 12:43 PM

கனமழையால் சேதமடைந்த மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆணையர் நேரில் சென்று ஆய்வு..

Oct 24, 2024 12:43 PM

கனமழையால் பாதிக்கப்பட்ட மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஆட்சித் தலைவர் சங்கீதா, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

நீர்வழிப் பாதைகளில் ஆக்கிரமிப்பின்காரணமாக திருமலை நகர், பாண்டியன் நகர் உள்ளிட்ட  300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்திருந்தது. அப்பகுதி மக்களிடம் குறைகளை ஆட்சியர் கேட்டறிந்தார்.

மழை வருவதற்கு முன்பே ஏன் கால்வாய்களை தூர்வாரவில்லை என அதிகாரிகளைக் கடிந்துகொண்ட ஆட்சியர், கால்வாய்கள் விரைவில் தூர்வாரப்படும் என அப்பகுதியினரிடம் உறுதியளித்தார்.