​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரையில் அடமடந்தை, பாண்டியநகரில் 2 நாட்களாகியும் வடியாத மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் புகார்..

Published : Oct 24, 2024 10:49 AM

மதுரையில் அடமடந்தை, பாண்டியநகரில் 2 நாட்களாகியும் வடியாத மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் புகார்..

Oct 24, 2024 10:49 AM

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட அடமந்தை மற்றும் பாண்டியநகர் பகுதிகளில் தேங்கிய மழைநீர் இரண்டு நாட்களாகியும் வடியாததால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் மெயின் ரோட்டிலேயே பார்த்துவிட்டு சென்று விடுவதால், தங்களுடைய பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.