​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கன மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. நல்லம்மன் கோயிலை சூழ்ந்த வெள்ளம்..

Published : Oct 23, 2024 3:35 PM

கன மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. நல்லம்மன் கோயிலை சூழ்ந்த வெள்ளம்..

Oct 23, 2024 3:35 PM

திருப்பூரில் பெய்து வரும்  கனமழை காரணமாக  வஞ்சிபாளையம் அருகே உள்ள நல்லம்மன் தடுப்பணை கோயிலைச் சுற்றி நொய்யல் ஆற்று வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடுவதுடன்  தரைப்பாலமும்  நீரில் மூழ்கியது.

இதனால்,கோயிலுக்கு வரவும்,அவ்வழியாக  வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.