​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரையில் கனமழையால் கண்மாய்கள் நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.. பந்தல்குடி கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளே காரணம் என புகார்..

Published : Oct 23, 2024 1:39 PM

மதுரையில் கனமழையால் கண்மாய்கள் நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.. பந்தல்குடி கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளே காரணம் என புகார்..

Oct 23, 2024 1:39 PM

மதுரையில் நேற்றிரவு பெய்த கனமழையால் செல்லூர் கண்மாய், ஆணையூர் கண்மாய்கள் நிரம்பி பந்தல்குடி கால்வாயில் பாய்ந்த வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்தது. 

செல்லூர் 27 ஆவது வார்டுக்குட்பட்ட கட்டபொம்மன் நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதான சாலைகளிலும், குடியிருப்புகளிலும் தண்ணீர் தேங்கியது.