​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் - மதுபோதையில் மிரட்டல் விடுத்த நபரிடம் விசாரணை

Published : Oct 23, 2024 10:46 AM

வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் - மதுபோதையில் மிரட்டல் விடுத்த நபரிடம் விசாரணை

Oct 23, 2024 10:46 AM

சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தொலைபேசி தகவலையடுத்து ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர்.

இதனிடையே கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பை ஆராய்ந்ததில் மதுபோதையில் மிரட்டல் விடுத்த ஜோதிவேல் என்பவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.