​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜோலார்பேட்டை அருகே, வீட்டிற்குள் போடப்பட்டிருந்த சாராய ஊறலை கொட்டி அழித்த போலீசார்

Published : Oct 22, 2024 9:49 AM

ஜோலார்பேட்டை அருகே, வீட்டிற்குள் போடப்பட்டிருந்த சாராய ஊறலை கொட்டி அழித்த போலீசார்

Oct 22, 2024 9:49 AM

ஜோலார்பேட்டைக்கு அருகேயுள்ள குன்னத்தூர் கிராமத்தில் வீட்டிற்குள் போடப்பட்டிருந்த 150 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர்.

விஜி என்பவர் பல நாட்களாக வீட்டில் சாராய் ஊறல் போட்டிருந்ததால், வாடை வெளியே வராமலிருக்க சாம்பிராணி புகை போட்டுவந்ததாக தெரிவித்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.