​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுக்கோட்டையில் பூட்டிக் கிடந்த 3 வீடுகளின் பணம் நகை கொள்ளை..பொதுமக்கள் அச்சம்

Published : Oct 22, 2024 6:33 AM

புதுக்கோட்டையில் பூட்டிக் கிடந்த 3 வீடுகளின் பணம் நகை கொள்ளை..பொதுமக்கள் அச்சம்

Oct 22, 2024 6:33 AM

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பூட்டிக்கிடந்த மூன்று வீடுகளின் கதவுகளை உடைத்து, கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இரண்டரை சவரன் நகைகள் மற்றும் 58 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டதாக வீட்டின் உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை நடந்த வீடுகளுக்கு கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை மாதிரிகளை சேகரித்து சென்றனர்.