​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடி ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதிகாக வேலைநிறுத்தப் போராட்டம்

Published : Oct 21, 2024 12:50 PM

தூத்துக்குடி ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதிகாக வேலைநிறுத்தப் போராட்டம்

Oct 21, 2024 12:50 PM

மற்ற மாவட்டங்களில் உள்ளது போன்று, தங்களுக்கும் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதிக்கக் கோரி தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

தாங்கள் மீன்பிடிக்கும் ஆழ்க்கடல் பகுதியிலேயே கேரள விசைப்படகு மீனவர்கள் தங்கி தொழில் செய்து வருவதால் தங்களுக்கு தொழில் பாதிக்கப்படுவதாகவும் மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.