​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உடுமலை நகராட்சியில் நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் வீடுகளில் சூழ்ந்த மழை நீர்

Published : Oct 21, 2024 12:02 PM

உடுமலை நகராட்சியில் நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் வீடுகளில் சூழ்ந்த மழை நீர்

Oct 21, 2024 12:02 PM

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் நேற்று இரவு பெய்த கனமழையால், தாழ்வான பகுதியில் அமைந்துள்ள விஜி நகரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீருடன் கழிவு நீர் புகுந்ததாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளர்.

விஜி நகர் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள ஓடை தூர்வாரப்படாததால் மழைநீர் செல்ல வழியில்லாமல் வெள்ளம் சூழ்ந்ததாகக் கூறப்படுகிறது.