​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனமழையால் பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்கியதால் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு

Published : Oct 21, 2024 11:52 AM

கனமழையால் பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்கியதால் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு

Oct 21, 2024 11:52 AM

சேலம் மாவட்டம் மேட்டூரில் பெய்த கனமழையால் தூக்கணாம்பட்டியில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியது.

ஊழியர்களும் ஆசிரியர்களும் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.