​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்ததாக தம்பதி உட்பட 6 பேர் கைது

Published : Oct 20, 2024 6:13 PM

சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்ததாக தம்பதி உட்பட 6 பேர் கைது

Oct 20, 2024 6:13 PM

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக மாதவரத்தைச் சேர்ந்த தீபக் - டோலி மேத்தா தம்பதி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களின் வீட்டிலிருந்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இவர்களுக்கு போதைப் பொருள் விநியோகம் செய்த ஜீனத் என்பவனைத் தேடி வருவதாக தெரிவித்தனர்.