​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டில் தனியாக வசித்த பெண் அடித்து கொலை.. நகை, பணத்தை திருடிச் சென்ற கும்பலுக்கு வலைவீச்சு..!

Published : Oct 19, 2024 4:06 PM

வீட்டில் தனியாக வசித்த பெண் அடித்து கொலை.. நகை, பணத்தை திருடிச் சென்ற கும்பலுக்கு வலைவீச்சு..!

Oct 19, 2024 4:06 PM

பல்லடம் அருகே கணவரை இழந்து வீட்டில் தனியாக வசித்துவந்த 65 வயது பெண்ணை அடித்து கொலை செய்துவிட்டு, பிரோவிலிருந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கண்ணம்மாள் என்ற அப்பெண்மணியின் கண்களில் மிளகாய் பொடியை தூவிய மர்ம நபர்கள், அவரின் கை, கால்களை கட்டிப்போட்டு, தாக்கியதால் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.