​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மழைநீர் தேங்கியுள்ள கும்மிடிப்பூண்டி ரயில்வே சுரங்கப்பாதை

Published : Oct 19, 2024 11:03 AM

மழைநீர் தேங்கியுள்ள கும்மிடிப்பூண்டி ரயில்வே சுரங்கப்பாதை

Oct 19, 2024 11:03 AM

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஜி என் டி சாலை ரயில்வே சுரங்கப்பாதையில் முழங்கால் அளவு மழை நீர் தேங்கியுள்ளது.

தண்ணீரைக் கடந்து செல்லும் இருசக்கர வாகனங்கள் பழுதாகி நிற்கும் நிலையில், புது கும்மிடிப்பூண்டி, பாலகிருஷ்ணாபுரம், மா.போ.சி நகர், கங்கன் தொட்டி, சிறுபுழல் பேட்டை உள்ளிட்ட பகுதிகளிக்குச் செல்வோர் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றிச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலர் சுரங்கப்பாதையின் சுற்றுச்சுவர் மீது ஏறி நடந்து செல்கின்றனர்.