​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேலூர் மாநகராட்சி குப்பை வண்டியை சிறைபிடித்த வார்டு கவுன்சிலர்

Published : Oct 19, 2024 10:48 AM

வேலூர் மாநகராட்சி குப்பை வண்டியை சிறைபிடித்த வார்டு கவுன்சிலர்

Oct 19, 2024 10:48 AM

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட ஓட்டேரி ஏரியில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்களில் அளவுக்கு அதிகமாக குப்பைகைளை கொட்டுவதாக கூறி பாபி கதிரவன் என்ற கவுன்சிலர் மாநகராட்சி குப்பை வண்டியை தடுத்து நிறுத்தினார்.

மாநகராட்சியின் பல வார்டுகளில் சேகரிக்கப்படும் மக்காத குப்பைகள் டன் கணக்கில் கொட்டப்படுவதால் பல்வேறு வியாதிகளுக்கு உள்ளாகி பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி வாக்குவாதம் செய்த அவரிடம், பாகாயம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குப்பை வண்டியை மீட்டு அனுப்பி வைத்தனர்.