​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொடைக்கானலில் விற்பனைக்காக போதை காளான் வைத்திருந்த இருவர் கைது

Published : Oct 19, 2024 6:15 AM

கொடைக்கானலில் விற்பனைக்காக போதை காளான் வைத்திருந்த இருவர் கைது

Oct 19, 2024 6:15 AM

கொடைக்கானல் ஏரிக்கரைச் சாலையில், வாகன சோதனையின்போது, விற்பனைக்காக காரில் போதை காளானை மறைத்து வைத்திருந்த அகமது ராசின் என்பவரைக் கைது செய்தனர்.

ஏரிக்கரைச் சாலையில் நவீன் என்பவரிடம் சோதனை செய்தபோது அவரிடம் போதை காளான் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார், 50 கிராம் போதை காளானை பறிமுதல் செய்தனர்.