​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உதகையில் 70 அரங்குகளில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி..

Published : Oct 18, 2024 9:57 PM

உதகையில் 70 அரங்குகளில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி..

Oct 18, 2024 9:57 PM

நீலகிரி மாவட்டம் உதகைபழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இன்று முதல் 27 ஆம் தேதி வரை 10 நாட்கள்  நடைபெறும் புத்தகக் கண்காட்சியை அரசின் தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்,பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் அரசுத் துறைகள் சார்பில் , 70க்கும் மேற்பட்ட அரங்குகள்அமைக்கப்பட்டுள்ளன.