​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக எழுந்த கள்ளக்கடல் பேரலை

Published : Oct 18, 2024 1:09 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக எழுந்த கள்ளக்கடல் பேரலை

Oct 18, 2024 1:09 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக எழுந்த கள்ளக்கடல் பேரலையால் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் ராட்சத கற்கள் இழுத்து செல்லப்பட்டு சேதப்பட்டு கிடக்கும் கழுகுப் பார்வை காட்சி வெளியாகியுள்ளது.

253 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வந்த முகத்துவார பகுதி சீரமைப்பு பணிகள் பாதிப்படைந்ததோடு, அழிக்கல், பிள்ளை தோப்பு, ராஜாக்கமங்கலம் பகுதிகளில் ஊருக்குள் கடல் நீரோடு மணலும் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.