​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவள்ளூர் அருகே தரைப்பாலம் மூழ்கியதால் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்குத் தடை

Published : Oct 18, 2024 10:46 AM

திருவள்ளூர் அருகே தரைப்பாலம் மூழ்கியதால் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்குத் தடை

Oct 18, 2024 10:46 AM

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியதையடுத்து, அங்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் காரணி, நெல்வாய், புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக பெரியபாளையம் வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுப்பாளையம் - காரணி இடையே அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.