​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதியில் நள்ளிரவில் பெய்த கனமழையால் ஓடை போல் ஓடிய தண்ணீர்

Published : Oct 18, 2024 6:36 AM

திருப்பதியில் நள்ளிரவில் பெய்த கனமழையால் ஓடை போல் ஓடிய தண்ணீர்

Oct 18, 2024 6:36 AM

திருப்பதியில் நள்ளிரவில் கனமழை பெய்தது.

இதனால் கடைவீதிகளில் ஓடையைப் போல் மழை நீர் ஓடியது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக நெல்லூர் கடப்பா ஆகிய பகுதிகளில் கன மழை பெய்யும் என மாநில வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து திருப்பதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

திருமலையில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பகுதியில் கடைவீதிகளில் ஓடை போல் தண்ணீர் சென்றது.