​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவும் பாகிஸ்தானும் எதிர்காலம் கருதி பேச்சு வார்த்தை நடத்த நவாஸ் ஷெரிப் கோரிக்கை

Published : Oct 18, 2024 6:27 AM

இந்தியாவும் பாகிஸ்தானும் எதிர்காலம் கருதி பேச்சு வார்த்தை நடத்த நவாஸ் ஷெரிப் கோரிக்கை

Oct 18, 2024 6:27 AM

கடந்த 70 ஆண்டுக்கால கசப்புகளை மறந்து வரும் 70 ஆண்டுகளை கருத்தில் கொண்டு இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பைக்கு இந்திய அணி விளையாட வருமானால் வரவேற்கத்தக்கது என்றார்.

பிரதமர் மோடியின் பாகிஸ்தான் வருகையையும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் அமைதி முயற்சிகளையும் நினைவுகூர்ந்த நவாஸ் ஷெரிப், இம்ரான்கான் ஆட்சியில் இருநாட்டு உறவுகள் கடுமையான சேதம் அடைந்ததாக குற்றம் சாட்டினார்