​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மீஞ்சூர் அருகே நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்... நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

Published : Oct 17, 2024 2:34 PM

மீஞ்சூர் அருகே நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்... நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

Oct 17, 2024 2:34 PM

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே சேலியம்பேட்டையில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.

சுமார் 1500 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.