​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடி அருகே வீட்டில் ரூ.30 கோடி மதிப்பிலான வீட்டில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்த நபர் கைது

Published : Oct 16, 2024 7:25 PM

தூத்துக்குடி அருகே வீட்டில் ரூ.30 கோடி மதிப்பிலான வீட்டில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்த நபர் கைது

Oct 16, 2024 7:25 PM

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சர்வதேச மதிப்பிலான சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது.

50 கிலோ சாரஸ் மற்றும் 5 கிலோ கேட்டமைன் போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக துரைப்பாண்டி என்ற நபரை கைது செய்து, போதைப் பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் தெரிவித்தனர்.