​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரபிக் கடலில் ஏற்பட்ட சீற்றத்தால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

Published : Oct 16, 2024 1:36 PM

அரபிக் கடலில் ஏற்பட்ட சீற்றத்தால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

Oct 16, 2024 1:36 PM

கன்னியாகுமரி மாவட்டம், அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அழிக்கால், பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தில் உள்ள வீடுகளில் கடல் நீர் புகுந்தது.

வீடுகளை கடல்நீர் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்டோரை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டு மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர்.